- உதயநிதி தலைவராக முடியாது- மீன்வளத்துறை அமைச்சர்

பொதுமக்களுக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்பதற்காகத்தான் கல்லூரிகளுக்கு ஒன்றாம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது தலைவராக்க வேண்டும் என்பதே தி.மு.க தலவர் ஸ்டாலினுக்கு கவலையாக இருப்பதாகவும் கூறினார்.